கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மாகாண ரீதியான முழுமையான விபரம்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் அந்த நாட்டையும் தாண்டி உலகத்தில் பல நாடுகளையும் ஆட்டம் காணவைத்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த நாட்களில் பல மடங்காக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் இதுவரை 467 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்ட 460 பேரின் மாவட்ட ரீதியான முழுமையான விபரங்களை சுகாதார அமைச்சு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது. அதன்படி மேல் மாகாணத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 247 … Continue reading கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மாகாண ரீதியான முழுமையான விபரம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed